ராஜபாளையம் பி.எஸ்.ஆர். சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த தண்ணீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜபாளையம் பி.எஸ்.ஆர். சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த தண்ணீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?