காளையார்கோவிலில் எல்.ஐ.சி. முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிவகங்கை கிளை மேலாளர் வைரமுத்து தலைமை தாங்கினார்.காளையார்கோவில் கிளை மேலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி பூபதி உள்பட ஏராளமான முகவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோகுல சங்கர் நன்றி கூறினார்.