தேவகோட்டை,
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக கவுன்சிலர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையொட்டி கண்ணங்குடி யூனியன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் சித்தாணூர் கார்த்திக் என்ற சரவண மெய்யப்பன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.துணைத்தலைவர் சந்திரபோஸ், ஆணையாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கருமாணிக்கம் ராஜினாமா ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.