மேலூர்
மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியில் விஜயானந்த் (வயது42) என்பவர் அரசு அனுமதியுடன் அவரது தோட்டத்தில் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். அவற்றில் 7 சந்தன மரங்களை இரவில் திருட்டு கும்பல் வெட்டி கடத்திச்சென்றுவிட்டனர். இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.