தென்காசியில் 20 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு bகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 426 பேர் வீடு திரும்பி உள்ளனர். 50 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 160 பேர் இறந்துள்ளனர்.