மேலும் 8 பேருக்கு கொரோனா

விருதுநகரில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-05 19:36 GMT
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளநிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,950 ஆக உயர்ந்து உள்ளது. 16,630 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 69 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 232 பேர் நோய் பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்