தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதல்
மானாமதுரை அருகே தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 51 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மானாமதுரை,
இதையடுத்து பால்பாண்டி கொடுத்த புகாரின்பேரில் முருகேசன், சங்கரலிங்கம் உள்ளிட்ட 33 பேர் மீதும், முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் பால்பாண்டி, பழனிகுமார் உள்ளிட்ட 18 பேர் மீதும் மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.