புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-04-10 20:15 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்