வாக்கு எண்ணிக்கை காலை 7 மணிக்கு தொடங்க வேண்டும்

வாக்கு எண்ணிக்கை காலை 7 மணிக்கு தொடங்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-04-26 20:35 GMT
விருதுநகர்,
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு உறுப்பினர் முருகேசன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் வாக்கு எண்ணிக்கையை காலை 7 மணிக்கு தொடங்கி தாமதமில்லாமல் நடைபெவதை உறுதிசெய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வாக்குஎண்ணிக்கையை நிறுத்தாமல் விரைவில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்