விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-04-27 18:57 GMT
சோழவந்தான், ஏப்.28-
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விருமாண்டி(வயது 50). விவசாயி. இவர் தோட்டத்தில் விஷம் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி முதல் சிகிச்சை அளித்து, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்