முகவர்கள்-அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

முகவர்கள்-அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

Update: 2021-04-30 18:04 GMT
தோகைமலை
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 83 முகவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்