பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது திருமாஞ்சோலை கிராமம். இந்த கிராமத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் லெட்சுமிகாந்தன், மாணிக்கம், தங்கமணி, சுவித்துராஜா உள்பட 4 பேரை பூவந்தி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.