110 மதுபாட்டில்களுடன் 4 பேர் கைது

திருப்புவனம் அருகே 110 மதுபாட்டில்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-01 17:33 GMT
திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது திருமாஞ்சோலை கிராமம். இந்த கிராமத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் லெட்சுமிகாந்தன், மாணிக்கம், தங்கமணி, சுவித்துராஜா உள்பட 4 பேரை பூவந்தி போலீசார்  கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்