தரகம்பட்டி
தரகப்பட்டி அருகே உள்ள சின்னமுத்தாம்பாடியை சேர்ந்த சரத்குமார் (வயது 30), மன்பத்தையூரை சேர்ந்த பிரபு (34), மோளபட்டியை சேர்ந்த ராஜ் (60) ஆகியோர் அந்ததந்த பகுதிகளில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் பாலவிடுதி மற்றும் சிந்தாமணிபட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.