கொரோனாவுக்கு 6 பேர் பலி

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர

Update: 2021-06-08 20:46 GMT
கரூர்
 கரூர் மாவட்டத்தில்  தமிழக சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி நேற்று 195 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அதிகாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்