ஆறுமுகநேரியில் பனங்கள் விற்றவர் கைது
ஆறுமுகநேரியில் பனங்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காணியாளர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் முத்துலிங்கம் (வயது 52). இவர், அந்த தெருபகுதியில் கள் விற்றுக் கொண்டிருந்துள்ளார். அவரை ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்நாராயணன் கைது செய்தார். அவரிடம் இருந்து 20 லிட்டர் பனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.