ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்கு

எஸ்.புதூர் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-10 17:46 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கரிசல்பட்டியைச் சேர்ந்த அப்துல்ரஜாக் உள்ளிட்ட 9 பேர் மீது புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்