மணல் கடத்திய லாரி பறிமுதல்
சிங்கம்புணரி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கம்புணரி,
போலீசாரை பார்த்ததும் டிரைவர் தப்பி ஓடி விட்டார். லாரியை சோதனை செய்த போது அதில் சட்டவிரோதமாக மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.