அன்னவாசல், ஜூன்.19-
அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோல்டன்நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய காலாடிப்பட்டியை சேர்ந்த சுப்பையா (வயது 42) உள்பட 5 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.730-ஐ பறிமுதல் செய்தனர்.
அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோல்டன்நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய காலாடிப்பட்டியை சேர்ந்த சுப்பையா (வயது 42) உள்பட 5 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.730-ஐ பறிமுதல் செய்தனர்.