நாட்டரசன்கோட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
நாட்டரசன்கோட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கல்லல்,
இதுகுறித்து அம்மன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி மகேந்திரன் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டாக சாலை பணி நடந்து வருகிறது.எனது பஞ்சாயத்துக்குட்பட்ட 2 இடங்களில் பணிகள் பாதியிலேயே கிடக்கிறது, எனவே சாலையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்