‘இனியும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன்’-திருப்புவனம் அ.தி.மு.க. நிர்வாகியுடன் சசிகலா செல்போனில் பேச்சு
இனியும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று திருப்புவனம் அ.தி.மு.க. நிர்வாகியுடன் சசிகலா செல்போனில் பேசினார்.
மானாமதுரை,
இனியும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று திருப்புவனம் அ.தி.மு.க. நிர்வாகியுடன் சசிகலா செல்போனில் பேசினார்.
சசிகலா பேச்சு
இந்நிலையில் நேற்று திருப்புவனம் அருகே பூவந்தியைச் சேர்ந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் சரவணனிடம் சசிகலா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மீண்டும் அரசியலுக்கு வருவேன்
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மானாமதுரையை சேர்ந்த அ.தி.மு.க. மகளிரணி இணை செயலாளர் சண்முகப்பிரியாவிடம் செல்போனில் பேசிய நிலையில் தற்போது 2-வது முறையாக அ.தி.மு.க. நிர்வாகியிடம் சசிகலா செல்போனில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.