320 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆலங்குளம் அருகே நடைபெற்ற முகாமில் 320 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. டாக்டர் செந்தட்டி காளை, சுகாதார ஆய்வாளர் மதியரசு ஆகியோர் கலந்து கொண்டு 320 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.