மணல் அள்ளியவர் கைது

மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-02 18:50 GMT
கீழக்கரை, 
கீழக்கரை அருகே உள்ள பலுவா ஊருணி அருகே கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கும்பிடு மதுரையை சேர்ந்த தனுஷ்பாண்டி (வயது22) அனுமதியின்றி டிராக்டரில் மணல்  அள்ளி வந்தது தெரியவந்தது . டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ் பாண்டியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்