சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Update: 2021-07-02 20:23 GMT
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் வந்தனர். அவர்களுக்கு பள்ளியின் சார்பாக, ஆசிரியர்கள் கபசுர குடிநீர் வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள்