அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-03 19:01 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் காளிமுத்து என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் காளிமுத்து வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பதுக்கி வைத்திருந்த 30 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்து காளிமுத்துவை (வயது 45) போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்