தளவாய்புரம்,
தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து இந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்களும், விவசாயிகளும் இந்த மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர்.