கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்ற 32 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 349 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.