செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 124 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 124 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-07-18 10:35 GMT
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 753 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை 2 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளனர். 1,110 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்