ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை

கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை

Update: 2021-07-21 14:55 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்துவிட்டது. நேற்று 5 பேருக்கு மட்டுமே கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 240 பேர் கொரோனா நோய்‌ தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று உயிரிழப்பு இல்லை.

மேலும் செய்திகள்