திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
18 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகின்றது. நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 297 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.