சிவகங்கை
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் 7-ம் படிக்கும் மாணவர் சம்பத் கிருஷ்ணன் கொரோனா விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி சோலார் மூலம் இயங்கும் சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாணவன் சம்பத்கிருஷ்ணணை பள்ளி செயலர் சேகர் பாராட்டி பரிசு வழங்கினார்.