மதுபாட்டில் விற்ற பெண் கைது

மதுபாட்டில் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-22 19:16 GMT
சாத்தூர், ஜூலை.
சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காளபெருமாள்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற புஷ்பம் (வயது 46) என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்