வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காரைக்குடி அருகே அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
உடனே அதிகாரிகள் ஜீப்பில் வேனை விரட்டி சென்றனர். ஜீப்பில் அதிகாரிகள் விரட்டி வருவதை பார்த்த டிரைவர் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
2 டன் ரேஷன் அரிசி
விசாரணையில் அந்த ரேஷன் அரிசி நவீன அரிசி ஆலை ஒன்றுக்கு கடத்தி செல்லப்பட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவரையும் தேடி வருகின்றனர்.