கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

மூலைக்கரைப்பட்டி அருகே முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2021-07-25 20:25 GMT
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகப்பேரி நாடார் தெரு முத்தாரம்மன், பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வாழ்த்தி பாடல்கள் பாடினார்கள்.

மேலும் செய்திகள்