கொரோனாவுக்கு முதியவர் சாவு; 26 பேருக்கு தொற்று
கொரோனாவுக்கு முதியவர் இறந்தார். புதிதாக 26 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
சிவகங்கை,
இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 89 வயதான முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.