இன்று மின் தடை

பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2021-08-03 20:09 GMT
விருதுநகர், 
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி சத்திரரெட்டியபட்டி, உசிலம்பட்டி, பருப்பு மில், காவேரி நகர், வி.வி.வி. ஆஸ்பத்திரி பகுதி, ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்பாதை பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்