இன்று மின்சாரம் நிறுத்தம்

நயினார்கோவில்,போகலூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-08-06 16:48 GMT
நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட நயினார்கோவில் மற்றும் போகலூர் ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்