செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 115 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 115 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-08-08 10:56 GMT
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 821-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 205 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 
கொரோனா தொற்றால் 2410 பேர் உயிரிழந்துள்ளனர். 1206 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்