கொரோனாவுக்கு 2 பேர் பலி

கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்.

Update: 2021-08-15 20:05 GMT
திருச்சி
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 78 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர். ஆனால், திருச்சியில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியாகினர். தற்போது வரை 740 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்