அரசு ஊழியர் தற்கொலை
வேடசந்தூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர் :
இந்த நிலையில் வீட்டில் காளியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.