நெல் மூடைகளுடன் கவிழ்ந்த லாரி

நெல் மூடைகளுடன் கவிழ்ந்த லாரி

Update: 2021-08-19 19:03 GMT
தொண்டி
தஞ்சை மாவட்ட பகுதியில் இருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு பாவூர்சத்திரம் நோக்கி சென்ற லாரி ஒன்று நேற்று அதிகாலை 3 மணியளவில் தொண்டி அருகே உள்ள வேலங்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த லாரியில் இருந்த நெல் மூடைகள் அனைத்தும் சேதமடைந்தன.

மேலும் செய்திகள்