திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 72 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 72 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-08-29 12:35 GMT
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 153 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 686 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1782 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்