திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-08-29 16:23 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று வரை 355 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 53 ஆயிரத்து 278 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 52 ஆயிரத்து 272 பேர் குணமடைந்து உள்ளனர். 651 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்