மேலும் 5 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-08-29 19:26 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரு பெண் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 477 ஆனது. அதேநேரம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்