தென்காசியில் 12 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்து 105 பேரில் 26 ஆயிரத்து 512 பேர் வீடு திரும்பி உள்ளனர். 109 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.