தென்காசியில் மேலும் 7 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-09-02 20:57 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்திலும் நேற்று 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 112-ஆக உயர்ந்துள்ளது. இதில் 26 ஆயிரத்து 516 பேர் குணமடைந்து உள்ளனர். 112 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்