பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு.

Update: 2021-09-12 10:38 GMT
செங்குன்றம்,

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் சிவசங்கரி (வயது 35). இவர், பேரம்பாக்கம் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் மப்பேடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சிவசங்கரி கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்