4 போலீசாருக்கு கொரோனா

திருச்சியில் 4 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்

Update: 2021-09-13 20:08 GMT
திருச்சி
திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்குள் வரமுடியாதபடி போலீஸ் நிலையம் முன் நாற்காலி மூலம் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. 4 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் பணியாற்றிய சக போலீசார் பீதியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்