புதிதாக 9 பேருக்கு கொரோனா

புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-21 21:36 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 11 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 132 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 767 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு 2&வது நாளாக தட்டுப்பாடு நிலவியதால் அரியலூர் மாவட்டத்தில் நேற்றும் யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை.

மேலும் செய்திகள்