மேலும் 18 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,969 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,305 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளன

Update: 2021-09-24 19:36 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,969 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,305 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 117 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்