நாளை மின் தடை

துலுக்கப்பட்டியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2021-10-10 19:22 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான துலுக்கப்பட்டி, ஆர்.ஆர். நகர், முக்கு ரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, ஆவுடையாபுரம், கோட்டூர், நடுவப்பட்டி, இ. முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், மேலச் சின்னையாபுரம், சங்கரலிங்காபுரம், வாடியூர், முதலிப்பட்டி, ஒண்டிப்புலி நாயக்கனூர், அம்மாபட்டி, இனாம் ரெட்டியபட்டி, வாய்ப்பூட்டான்பட்டி, கணபதிமில் காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை  மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

மேலும் செய்திகள்